tag:blogger.com,1999:blog-4719239673350305314.post1068863886835106400..comments2023-10-09T20:16:54.704+05:30Comments on அமைதி அப்பா: எப்படி உள்ளது அண்ணன் தம்பி உறவு?அமைதி அப்பாhttp://www.blogger.com/profile/11225529156809620351noreply@blogger.comBlogger42125tag:blogger.com,1999:blog-4719239673350305314.post-37081229107328894052012-02-17T21:39:58.795+05:302012-02-17T21:39:58.795+05:30senthilkumar k to ஜேவி
அண்ணன் தம்பி உறவில் பெற்றோ...senthilkumar k to ஜேவி<br /><br />அண்ணன் தம்பி உறவில் பெற்றோரின் பங்கை கேளுங்கள், புத்திரசோகத்தை விட பெத்தவங்களுக்கு<br />மிகபெரிய சோகம் தருவது பெற்ற பிள்ளைகளுக்கிடையே<br />உள்ள ஏற்ற தாழ்வுதான்..இதற்காக பெற்றோர் செய்யும் சில முயற்சிகள் அண்ணன் தம்பிக்கிடையே நிரந்தர<br />பகையை ஏற்படுத்திவிடக்கூடும்...!அமைதி அப்பாhttps://www.blogger.com/profile/11225529156809620351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4719239673350305314.post-39463280018434422082011-07-07T18:12:07.458+05:302011-07-07T18:12:07.458+05:30///சரி, "இதற்கு தீர்வுதான் என்ன?" என்ற க...///சரி, "இதற்கு தீர்வுதான் என்ன?" என்ற கேள்வி எழலாம். இன்றிலிருந்தே, ஒற்றுமை மற்றும் விட்டுக்கொடுப்பதின் அவசியத்தை, குழந்தைகளுக்கு புரிய வையுங்கள். உங்கள் சகோதரர்களுடன், உண்மையான அன்புடனும், பாசத்துடனும் பழகுங்கள்.////<br /><br /><br />சத்தியமான வார்த்தைகள் சார் <br />விட்டு கொடுத்தவர்கள் கெட்டு போனதில்லை<br />கெட்டு போனவர்கள் விட்டு கொடுத்ததில்லை <br /><br />எல்லோரும் படித்து பின்பற்றவேண்டிய கருத்து சார்A.R.ராஜகோபாலன்https://www.blogger.com/profile/12039587681534638736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4719239673350305314.post-23661079045344460292011-03-14T17:44:34.816+05:302011-03-14T17:44:34.816+05:30அமைதிச்சாரல் said...
இடுகையும் பின்னூட்டங்களும...அமைதிச்சாரல் said...<br /> இடுகையும் பின்னூட்டங்களும் செம போடுபோடுதே :-)))//<br /><br />உங்களின் உளமார்ந்த பாராட்டுக்கு நன்றி மேடம்.அமைதி அப்பாhttps://www.blogger.com/profile/11225529156809620351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4719239673350305314.post-46724253210298755042011-03-14T17:31:13.952+05:302011-03-14T17:31:13.952+05:30Lakshmi said...
நல்ல சிந்தனையை தூண்டக்கூடிய பத...Lakshmi said...<br /> நல்ல சிந்தனையை தூண்டக்கூடிய பதிவு. பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி//<br /><br />நன்றி மேடம்.அமைதி அப்பாhttps://www.blogger.com/profile/11225529156809620351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4719239673350305314.post-12481940610497248412011-03-14T00:40:14.706+05:302011-03-14T00:40:14.706+05:30இடுகையும் பின்னூட்டங்களும் செம போடுபோடுதே :-)))இடுகையும் பின்னூட்டங்களும் செம போடுபோடுதே :-)))சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4719239673350305314.post-43187668749375526382010-12-09T23:33:04.583+05:302010-12-09T23:33:04.583+05:30நல்ல சிந்தனையை தூண்டக்கூடிய பதிவு. பகிர்ந்துகொண்டம...நல்ல சிந்தனையை தூண்டக்கூடிய பதிவு. பகிர்ந்துகொண்டமைக்கு நன்றிகுறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4719239673350305314.post-17777910581156383302010-11-29T14:46:13.199+05:302010-11-29T14:46:13.199+05:30புரியாத புதிர்..! said...
"இதற்கு தீர்வு...புரியாத புதிர்..! said...<br /><br /> "இதற்கு தீர்வுதான் என்ன?" என்ற கேள்வி எழலாம். இன்றிலிருந்தே, ஒற்றுமை மற்றும் விட்டுக்கொடுப்பதின் அவசியத்தை, குழந்தைகளுக்கு புரிய வையுங்கள்.<br /><br /> குழந்தைகளுக்கு அது தானே எப்படி என்று புரியாத புதிராக உள்ளது?//<br /><br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.அமைதி அப்பாhttps://www.blogger.com/profile/11225529156809620351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4719239673350305314.post-40349058716098553532010-11-29T14:44:23.681+05:302010-11-29T14:44:23.681+05:30சோலையூரான் said...
//வெளி மனிதர் என் மனைவியின் ர...சோலையூரான் said... <br /><br />//வெளி மனிதர் என் மனைவியின் ரவிக்கையைத் தைக்கும் போது, நான் அவள் கணவன் அவளது உடைக்கு இது மாதிரி சிறு உதவிகள் செய்வதில் என்ன தவறு? என்பார். இந்த உதாரணம் அண்ணன் தம்பி உறவில் ஒற்றுமை வேண்டி குறிப்பிடுகிறேன். அத் திரைக்கதையின்படி அவர்கள் அப்படி இருப்பது ஒரு பொருளாதார நிர்ப்பந்தம் காரணமாக இருவரும் வேலைக்கு சென்றால்தான் குடும்பம் ஓடும் என்கிற நிலை. இருப்பினும் அந்த புரிந்துணர்வு குடும்பத்தில் எல்லோருக்கும் இருந்தால் குடும்பங்களில் பிரிவினை என்பதே வராதே? //<br /><br />நச்ன்னு ஒரு உதாரணம் சொல்லி, அதை அண்ணன் தம்பி உறவுக்கு ஒப்பிட்டது அருமை! நன்றி சார்.அமைதி அப்பாhttps://www.blogger.com/profile/11225529156809620351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4719239673350305314.post-8584618817677509232010-11-27T20:33:30.518+05:302010-11-27T20:33:30.518+05:30"இதற்கு தீர்வுதான் என்ன?" என்ற கேள்வி எழ..."இதற்கு தீர்வுதான் என்ன?" என்ற கேள்வி எழலாம். இன்றிலிருந்தே, ஒற்றுமை மற்றும் விட்டுக்கொடுப்பதின் அவசியத்தை, குழந்தைகளுக்கு புரிய வையுங்கள்.<br /><br />குழந்தைகளுக்கு அது தானே எப்படி என்று புரியாத புதிராக உள்ளது?புரியாத புதிர்..!https://www.blogger.com/profile/04111628917675994516noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4719239673350305314.post-47853551970367139842010-11-27T14:01:36.876+05:302010-11-27T14:01:36.876+05:30Sivasankaran said...
நன்றி. நானும் புதியதாக ஒ...Sivasankaran said...<br /><br /> நன்றி. நானும் புதியதாக ஒரு ப்ளாக் கடை திறந்திருக்கிறேன், நேரம் கிடைக்கும்போது வருகை தரவும்.<br /> http://solaiyooran.blogspot.com/ //<br /><br />உங்கள் பிளாக் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் சார்.அமைதி அப்பாhttps://www.blogger.com/profile/11225529156809620351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4719239673350305314.post-90935747733185364792010-11-27T13:58:22.987+05:302010-11-27T13:58:22.987+05:30ம.தி.சுதா said...
அருமையாக உள்ளது வாழ்த்துக்க...ம.தி.சுதா said...<br /><br /> அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்..<br /> அன்புச் சகோதரன்<br /> ம.தி.சுதா<br /> http://mathisutha.blogspot.com/ //<br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்.அமைதி அப்பாhttps://www.blogger.com/profile/11225529156809620351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4719239673350305314.post-30881984198369908392010-11-27T11:44:40.531+05:302010-11-27T11:44:40.531+05:30சமீபத்தில் குடும்பம் ஒரு கதம்பம் (விசு) திரைப்படம்...சமீபத்தில் குடும்பம் ஒரு கதம்பம் (விசு) திரைப்படம் மறு ஒளிபரப்பு செய்தார்கள், அதில் வரும் ஒரு காட்சி நினைவில் வந்தது, அது இக் கட்டுரைக்கு உகந்ததாக தோன்றியது.<br /><br />சென்னையில் ஒரு ஒண்டிக் குடித்தன குடியிருப்பில் கணவன் மனைவி இருவருமே வேலைக்குச் செல்வார்கள். ஒரு நாள் கணவர் கிணற்றடியில் துணி துவைக்கும்போது அவர் நண்பருடன் உரையாடிக் கொண்டிருப்பார். அப்போது அக் கணவனின் மனைவி 'அவசரமாக வேறு வேலை உள்ளது, என் ரவிக்கைக்கு சற்று பொத்தான் தைத்துக் கொடுக்குமாறு' கேட்பார். கணவரும் 'சரி' செய்கிறேன் என்பார். நண்பர் அவரிடம் கேட்பார் 'என்ன சார், ஆண்களுக்கும் பெண்களுக்கும் இந்த இந்த வேலைதான் செய்யணும் என்று உள்ளதே, உங்களுக்கு இது மாதிரி மனைவியின் ரவிக்கைக்கு பொத்தான் தைக்கும் வேலை எல்லாம் செய்ய வெட்கமாக இல்லையா' என்று. அதற்கு கணவர் சொல்வார் 'அந்த ரவிக்கையைத் தைத்துக் கொடுப்பார், வெளி மனிதர் என் மனைவியின் ரவிக்கையைத் தைக்கும் போது, நான் அவள் கணவன் அவளது உடைக்கு இது மாதிரி சிறு உதவிகள் செய்வதில் என்ன தவறு? என்பார். இந்த உதாரணம் அண்ணன் தம்பி உறவில் ஒற்றுமை வேண்டி குறிப்பிடுகிறேன். அத் திரைக்கதையின்படி அவர்கள் அப்படி இருப்பது ஒரு பொருளாதார நிர்ப்பந்தம் காரணமாக இருவரும் வேலைக்கு சென்றால்தான் குடும்பம் ஓடும் என்கிற நிலை. இருப்பினும் அந்த புரிந்துணர்வு குடும்பத்தில் எல்லோருக்கும் இருந்தால் குடும்பங்களில் பிரிவினை என்பதே வராதே?SingaiSivahttps://www.blogger.com/profile/03144083339044012112noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4719239673350305314.post-89799966549589494252010-11-26T18:54:50.404+05:302010-11-26T18:54:50.404+05:30நன்றி. நானும் புதியதாக ஒரு ப்ளாக் கடை திறந்திருக்க...நன்றி. நானும் புதியதாக ஒரு ப்ளாக் கடை திறந்திருக்கிறேன், நேரம் கிடைக்கும்போது வருகை தரவும். <br />http://solaiyooran.blogspot.com/<br />ஆங்கிலத்தில் புலமை இருப்பினும், எனக்கு தமிழில் ஏதாவது எங்காவது கண்ணில் இன் விருப்பங்களுக்கேற்ற தகவல், பின்னூட்டங்கள், கட்டுரைகள் மிகவும் பிடிக்கும். எழுத்தாளர்களில் சுஜாதா, பாலகுமாரன், மேலாண்மை பொன்னுச்சாமி ஆகியோர் எழுத்துக்கள் நான் தொடர்ந்து வாசிப்பதில் சில. இன்னும் நிறைய எழுத, ஆர்வம்தான். சந்திப்போம்.SingaiSivahttps://www.blogger.com/profile/03144083339044012112noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4719239673350305314.post-189780333220141232010-11-26T14:33:23.346+05:302010-11-26T14:33:23.346+05:30Sivasankaran said...
//சில நண்பர்கள் அண்ணன் த...Sivasankaran said...<br /><br /> //சில நண்பர்கள் அண்ணன் தம்பி போல் புரிந்துணர்வுடன் பழகுவதைப் பார்க்கிறோம்; இதையே மாற்றுக் கோணத்தில் ஏன் யோசிக்கக் கூடாது? வேற்று குடும்பத்திலிருந்து வந்த நண்பர்களுடனே அட்ஜஸ்ட் செய்து கொண்டு புரிந்துணர்வுடன் பழகும்போது, நாம் ஏன் நம் உடன்பிறப்புடன் அன்புடனும் வாஞ்சையுடனும் பழகக்கூடாது என்று யோசித்தாலும் பிரச்சினக்களைத் தவிர்க்கலாம்.//<br /><br />உண்மைதான். இது போல் சிந்தித்து நமது சகோதரர்களுடன் விட்டுக் கொடுத்து மகிழ்ச்சியுடன் வாழ முயற்சிப்போம்.<br /><br />உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்.அமைதி அப்பாhttps://www.blogger.com/profile/11225529156809620351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4719239673350305314.post-68864098217059596452010-11-26T14:23:44.441+05:302010-11-26T14:23:44.441+05:30THOPPITHOPPI said...
நீங்கள் சொல்வது உண்மைதான்...THOPPITHOPPI said...<br /> நீங்கள் சொல்வது உண்மைதான். நானும் என் அண்ணனும் சிறு வயதில் ஒற்றுமையாகதான் இருந்தோம் நான் இல்லாமல் எங்க அண்ணனும், என் அண்ணன் இல்லாமல் நானும் எங்கேயும் போக மாட்டோம், இன்றோ நிலைமை தலைகீழ். ஆனால் சண்டை என்று பெரிதாக வந்ததில்லை.//<br /><br />உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. நம்மை நாமே திரும்பிப் பார்க்க, இந்தப் பதிவு உதவினால் மகிழ்ச்சி.அமைதி அப்பாhttps://www.blogger.com/profile/11225529156809620351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4719239673350305314.post-68356253430819612792010-11-26T08:53:05.626+05:302010-11-26T08:53:05.626+05:30தங்கள் கட்டுரை படித்தேன், பிற வாசகர்களின் பின்னூட்...தங்கள் கட்டுரை படித்தேன், பிற வாசகர்களின் பின்னூட்டங்களையும் படித்தேன். அண்ணன் தம்பி பிரச்சினைகளைத் தவிர்க்க 'ஒரு குழந்தை மட்டுமெ (ஆணோ பெண்ணோ)' என்கிற நோக்கம் முற்றிலும் தவறானது. இது தொடர்ந்தால், பின் வரும் சமூகத்தினருக்கு அத்தை, மாமா, சிற்றப்பா, பெரியப்பா, அதன் மூலம் சிற்றன்னை, பெரியம்மா போன்ற பிற உறவினர் என்று ஒரு சமூகம் இருப்பதே தெரியாமல், 'அப்படீன்னா என்ன' என்று கேட்கும் மனோபாவம் இப்போதே பல குடும்பங்களில் உள்ளது, இது மேலும் தழைக்கும் என்பது என் கருத்து. அண்ணன் தம்பி, அல்லது அக்கா தங்கை உறவுகளில் நல்ல பரஸ்பர புரிந்துணர்வும் உண்மையான ரத்த பாசமும் சிறு வயதிலிருந்தே ஊட்டப்பட்டால்தான் அது போன்ற பிரச்சினைகளைக் களைய முடியும். <br /><br />சில நண்பர்கள் அண்ணன் தம்பி போல் புரிந்துணர்வுடன் பழகுவதைப் பார்க்கிறோம்; இதையே மாற்றுக் கோணத்தில் ஏன் யோசிக்கக் கூடாது? வேற்று குடும்பத்திலிருந்து வந்த நண்பர்களுடனே அட்ஜஸ்ட் செய்து கொண்டு புரிந்துணர்வுடன் பழகும்போது, நாம் ஏன் நம் உடன்பிறப்புடன் அன்புடனும் வாஞ்சையுடனும் பழகக்கூடாது என்று யோசித்தாலும் பிரச்சினக்களைத் தவிர்க்கலாம்.SingaiSivahttps://www.blogger.com/profile/03144083339044012112noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4719239673350305314.post-74588636054572714542010-11-25T23:13:57.149+05:302010-11-25T23:13:57.149+05:30நீங்கள் சொல்வது உண்மைதான். நானும் என் அண்ணனும் சிற...நீங்கள் சொல்வது உண்மைதான். நானும் என் அண்ணனும் சிறு வயதில் ஒற்றுமையாகதான் இருந்தோம் நான் இல்லாமல் எங்க அண்ணனும், என் அண்ணன் இல்லாமல் நானும் எங்கேயும் போக மாட்டோம், இன்றோ நிலைமை தலைகீழ். ஆனால் சண்டை என்று பெரிதாக வந்ததில்லை.THOPPITHOPPIhttps://www.blogger.com/profile/09951238137059810797noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4719239673350305314.post-4451279246485930892010-11-24T15:30:23.895+05:302010-11-24T15:30:23.895+05:30ஹுஸைனம்மா said...
22 வருடங்கள் கழித்தா? :-)))))...ஹுஸைனம்மா said...<br /> 22 வருடங்கள் கழித்தா? :-))))) எதுக்கும் மறுபடியும் அமைதி விரும்பியிடம் ஒரு வார்த்தை கேட்டுக் கொள்ளுங்கள். :-)))))))) (no offence; fun only)//<br /><br />ஈசியா, கட்சி மாற முடியாது போல இருக்கே?!:-)))))அமைதி அப்பாhttps://www.blogger.com/profile/11225529156809620351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4719239673350305314.post-66916044315889050302010-11-24T15:22:34.345+05:302010-11-24T15:22:34.345+05:30மனோ சாமிநாதன் said...
அருமையான, சிந்திக்கத் த...மனோ சாமிநாதன் said...<br /><br /> அருமையான, சிந்திக்கத் தூன்டும் பதிவு!//<br /><br />பாராட்டுக்கும் நெடிய பின்னூட்டத்துக்கும் நன்றி மேடம்.<br /><br /> *************************<br /><br />அத்தனை பிரியமாக வளர்ந்து வந்த பிறகு வித்தியாசங்கள் வருவது பொருளாதர ரீதியில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளும் அதை விசிறி விடக்கூடிய இல்லத்தரசிகளும் அமைவதும்தான்//<br /><br />நூறு சதவிகிதம் உண்மை மேடம்.<br /><br /> ***********************<br /><br />இந்த 'ஒரே குழந்தை' விஷயம் எனக்கும் உடன் பாடில்லை//<br /><br />நீங்களும் அந்த கட்சிதானா?:-))))<br /> <br /> **************************<br /><br />இந்த ஒரே குழந்தை விஷயத்தில் இன்னொரு பிரச்சினையும் இருக்கிறது. சந்தர்ப்பவசமாக அந்த ஒரே மகன் பெற்றோரை விட்டு விலகி விட்டால் அந்த வயதான காலத்தில் பெற்றவர்களுக்கு யார் ஆறுதல்?//<br /><br />இரண்டுக்கு மேற்பட்ட குழந்தைள் உள்ள வீட்டில் முதியவர்கள் மிகவும் வேதனையுடன் வாழ்கிறார்கள்.<br />"எல்லாத்தையும் அங்க கொடுத்துட்டு, சாகப்போற காலத்துல இங்க வந்து கிடக்குதுங்க!" அல்லது நல்ல மனதுடன் சிலர் பாதுகாத்தால், அவர்களுக்கு கிடைப்பது "எல்லாம் அவங்களே எடுத்துக்கிட்டாங்க, அதான் பார்க்கிறாங்க!" என்ற குத்தல் பேச்சு வேறு.<br /><br />இவை அனைத்தையும் சகித்துக் கொண்டு வாழ்பவர்களே அதிகம். இதையும் தாங்கள் அறிவீர்கள் என்று நம்புகிறேன். <br /><br />ஒரு குழந்தையோ, இரண்டு குழந்தையோ பெற்றோரின் வளர்ப்பு முக்கியம்.<br /><br />இப்படியெல்லாம் பிரச்சினை வருகிறது. நாம், நமது சகோதரர்களுடன் ஒற்றுமையாக இருக்க வேண்டும். நமது பெற்றோரை பாதுகாக்க வேண்டும் என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டதுதான் இந்தப் பதிவு. இது சிறிதளவாவது மற்றவர்களுக்கு பயன்பட்டால் மகிழ்ச்சியடைவேன்.<br /><br />நமது மக்கள் தொகைதான் நமக்கு பிரச்சினை என்று நான் கருதுவதால், இந்தப் பதிவை அந்த விழிப்புணர்வுக்கும் பயன்படுத்தலாமே என்று நினைத்தேன். அது 'பிள்ளையார் பிடிக்க போய் குரங்கான' கதையாகி விட்டது:-)))))<br /><br />இது முடிவல்ல ஆரம்பம்!<br /><br />மேடம், உங்கள் நேரத்தை செலவிட்டு, என்னுடைய பதிவுலக வரலாற்றில்(?!) முதன்முதலாக இவ்வளவு பெரிய பின்னூட்டம் எதுதிய உங்களுக்கு என் நன்ன்ன்ன்றி.அமைதி அப்பாhttps://www.blogger.com/profile/11225529156809620351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4719239673350305314.post-57222263499742681862010-11-24T10:53:30.374+05:302010-11-24T10:53:30.374+05:30//அமைதி அப்பா said...
ஒரு குழந்தை என்கிற தீர்வு...//அமைதி அப்பா said...<br /> ஒரு குழந்தை என்கிற தீர்வுக்கு இவ்வளவு எதிர்ப்பு இருக்குமுன்னு நான் நினைக்கவேயில்லை.<br /> நானும் கட்சி மாறிடலாமுன்னு இருக்கேன்:-))))))//<br /><br />22 வருடங்கள் கழித்தா? :-))))) எதுக்கும் மறுபடியும் அமைதி விரும்பியிடம் ஒரு வார்த்தை கேட்டுக் கொள்ளுங்கள். :-)))))))) (no offence; fun only)ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4719239673350305314.post-71077880065912666712010-11-24T10:38:28.745+05:302010-11-24T10:38:28.745+05:30அருமையான, சிந்திக்கத் தூன்டும் பதிவு!
உங்கள் பதிவ...அருமையான, சிந்திக்கத் தூன்டும் பதிவு!<br /><br />உங்கள் பதிவைப்படித்ததும் எனக்கு எஸ்.வி.ரங்கராவ் நடித்த அன்புச் சகோதரர்கள் படம் நினைவில் வந்தது. அண்னன் தம்பிகள் பாசத்தை அருமையாக பிரதிபலித்த படங்களில் அதுவும் ஒன்று!<br /><br />அத்தனை பிரியமாக வளர்ந்து வந்த பிறகு வித்தியாசங்கள் வருவது பொருளாதர ரீதியில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளும் அதை விசிறி விடக்கூடிய இல்லத்தரசிகளும் அமைவதும்தான். கூட்டுக்குடும்பங்களில் வீட்டுப்பெண்கள் விட்டுக்கொடுக்கும் தன்மையுடனுடனும் பொறுமையுடனும் சுயநலமின்றியும் நடந்து கொண்டால் பெரும்பாலான இல்லங்களில் சகோதர யுத்தங்கள் இருக்கவே இருக்காது. சின்னச் சின்ன சலசலப்புகள் வந்தால்கூட வீட்டுப்பெண்கள் அதை சரி செய்கிற அளவு பக்குவத்துடன் இருக்க வேண்டும். <br /><br />இந்த 'ஒரே குழந்தை' விஷயம் எனக்கும் உடன் பாடில்லை. சகோதர யுத்தங்கள், துரோகங்கள் வாழ்க்கையில் என்றுமே தொடர்கதைகள்தான். அதை தொண்ணூறு சதவிகிதம் மக்கள் ஏதாவதொரு சூழ்நிலையில் அனுபவிக்கத்தான் நேருகிறது. அனுபவிக்காதவர்கள் பாக்கியம் செய்தவர்கள். ஆனால் அன்பு, பாசம், பகிர்ந்து வாழ்தல், விட்டுக்கொடுத்தல் அனைத்தையும் இரன்டு மூன்று குழந்தைகள் உள்ள வீட்டில் நாம் எதையும் சொல்லிக்கொடுக்காமலேயே அவர்கள் கற்றுக்கொள்கிறார்கள். இந்த அடிப்படையை அவர்கள் நிச்சயம் கற்று வளர வேண்டும். அதன் பின் அவர்கள் அதைப் பின் தொடர்வதும் மறப்பதும் அவர்கள் வாழ்க்கையின் போக்கைப் பொறுத்தது!<br /><br />இந்த ஒரே குழந்தை விஷயத்தில் இன்னொரு பிரச்சினையும் இருக்கிறது. சந்தர்ப்பவசமாக அந்த ஒரே மகன் பெற்றோரை விட்டு விலகி விட்டால் அந்த வயதான காலத்தில் பெற்றவர்களுக்கு யார் ஆறுதல்? இன்னொரு குழந்தை இருக்கும் படசத்தில் அந்த வேதனை குறையுமல்லவா?மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4719239673350305314.post-32731132625483003922010-11-23T22:29:06.836+05:302010-11-23T22:29:06.836+05:30goma said...
ஹுஸைனம்மாவின் கூற்றை வழி மொழிகிற...goma said...<br /><br /> ஹுஸைனம்மாவின் கூற்றை வழி மொழிகிறேன்.//<br /><br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.<br /><br />ஒரு குழந்தை என்கிற தீர்வுக்கு இவ்வளவு எதிர்ப்பு இருக்குமுன்னு நான் நினைக்கவேயில்லை.<br /><br />நானும் கட்சி மாறிடலாமுன்னு இருக்கேன்:-))))))அமைதி அப்பாhttps://www.blogger.com/profile/11225529156809620351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4719239673350305314.post-54888759850168203052010-11-23T21:01:39.796+05:302010-11-23T21:01:39.796+05:30ஹுஸைனம்மாவின் கூற்றை வழி மொழிகிறேன்.ஹுஸைனம்மாவின் கூற்றை வழி மொழிகிறேன்.gomahttps://www.blogger.com/profile/14454435176951013446noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4719239673350305314.post-48015197559501515052010-11-23T06:09:29.234+05:302010-11-23T06:09:29.234+05:30philosophy prabhakaran said...
அரசியலில் ஆரம்...philosophy prabhakaran said...<br /><br /> அரசியலில் ஆரம்பித்து அட்வைசில் முடித்திருக்கிறீர்கள்...//<br /><br />நன்றி சார். ஏதோ சொல்ல நினைத்தேன், எதுவோ வந்து விட்டது.:-)))))அமைதி அப்பாhttps://www.blogger.com/profile/11225529156809620351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4719239673350305314.post-37990327775001193702010-11-23T03:44:43.069+05:302010-11-23T03:44:43.069+05:30அரசியலில் ஆரம்பித்து அட்வைசில் முடித்திருக்கிறீர்க...அரசியலில் ஆரம்பித்து அட்வைசில் முடித்திருக்கிறீர்கள்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.com