tag:blogger.com,1999:blog-4719239673350305314.post1190320931509296394..comments2023-10-09T20:16:54.704+05:30Comments on அமைதி அப்பா: விவசாயம் செய்வோம், வாருங்கள்...!அமைதி அப்பாhttp://www.blogger.com/profile/11225529156809620351noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-4719239673350305314.post-42512829301860338072011-04-18T00:12:48.061+05:302011-04-18T00:12:48.061+05:30மனக்கவர்ந்த கருத்துக்கள் அய்யா (அப்பா )
மாற்றம் நம...மனக்கவர்ந்த கருத்துக்கள் அய்யா (அப்பா )<br />மாற்றம் நம்மிடம் இருந்துதான் தொடங்க வேண்டும் <br />உண்மையை உரக்க உறைக்கும் படி சொல்லி இருக்கின்றீகள் <br /><br />உங்களின் வருகைக்கு மனம் நிறைந்த நன்றிA.R.ராஜகோபாலன்https://www.blogger.com/profile/12039587681534638736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4719239673350305314.post-8052152214552718402011-04-12T14:25:12.385+05:302011-04-12T14:25:12.385+05:30உழுகிற நாளில் ஊருக்குப் போனால், அறுக்கிற நாளில் ஆள...உழுகிற நாளில் ஊருக்குப் போனால், அறுக்கிற நாளில் ஆள் தேவையில்லை<br /><br />நச்!!!ஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4719239673350305314.post-12811861162014756312011-04-11T16:41:06.835+05:302011-04-11T16:41:06.835+05:30நல்ல பதிவு. ஆனா இப்ப களையெடுக்க முடியுமான்னு தெரிய...நல்ல பதிவு. ஆனா இப்ப களையெடுக்க முடியுமான்னு தெரியலையே அ.அப்பா! ;-))RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4719239673350305314.post-5802736627967561052011-04-11T12:20:09.739+05:302011-04-11T12:20:09.739+05:30Sai Gokul - வேலைவாய்ப்பு தகவல்கள் said...
//வர...Sai Gokul - வேலைவாய்ப்பு தகவல்கள் said...<br /> //வருகிற ஐந்து ஆண்டுகளுக்கு நம்மை பசியில்லாமல் வைத்திருக்கப் போகிறது//<br /> 'எது பயிர், எது களை' என்று Voter-குத் தெரியும்!<br /> எதிர்வரும் தேர்தலில் நல்ல வேட்பாளர்களை நிறுத்த வழிவகுக்கும்.<br /> Nice Post with Golden Lines..,///<br /><br />உங்களுடைய பாராட்டுக்கு நன்றி சார்.அமைதி அப்பாhttps://www.blogger.com/profile/11225529156809620351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4719239673350305314.post-55009660585306649442011-04-11T12:17:35.184+05:302011-04-11T12:17:35.184+05:30Anonymous said...
உங்களுடைய நெடிய பின்னூட்டத்திற...Anonymous said... <br /><br />உங்களுடைய நெடிய பின்னூட்டத்திற்கு நன்றி. தங்களின் பெயரை சொல்லாமல் விட்டுவிடுவதேன்?<br /><br />*****************<br />//49 ஓ மட்டும் என்ன புதுமை செய்துவிட முடியும்//<br /><br />இதற்கு, என்னுடைய விளக்கம் புரியவில்லையா அல்லது போதவில்லையா:-)))))?!அமைதி அப்பாhttps://www.blogger.com/profile/11225529156809620351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4719239673350305314.post-73395011450645567482011-04-11T12:16:40.585+05:302011-04-11T12:16:40.585+05:30//வருகிற ஐந்து ஆண்டுகளுக்கு நம்மை பசியில்லாமல் வைத...//வருகிற ஐந்து ஆண்டுகளுக்கு நம்மை பசியில்லாமல் வைத்திருக்கப் போகிறது//<br /><br />'எது பயிர், எது களை' என்று Voter-குத் தெரியும்!<br /><br />எதிர்வரும் தேர்தலில் நல்ல வேட்பாளர்களை நிறுத்த வழிவகுக்கும்.<br /><br />Nice Post with Golden Lines..,Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4719239673350305314.post-48219686450190692182011-04-11T12:07:48.585+05:302011-04-11T12:07:48.585+05:30ராமலக்ஷ்மி said...
//வருகிற ஐந்து ஆண்டுகளுக்கு...ராமலக்ஷ்மி said...<br /> //வருகிற ஐந்து ஆண்டுகளுக்கு நம்மை பசியில்லாமல் வைத்திருக்கப் போகிறது என்பதை மறக்க வேண்டாம்.<br /> விவசாயமும், ஜனநாயகமும் ஒன்றுதான். 'எது பயிர், எது களை' என்று விவசாயிக்குத் தெரியும்!//<br /><br /> மிகச் சரி. அவசியமான நேரத்தில் அனைவரையும் சிந்திக்க வைக்கும் நல்ல பதிவு.//<br /><br />உங்கள் பாராட்டுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி மேடம்.அமைதி அப்பாhttps://www.blogger.com/profile/11225529156809620351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4719239673350305314.post-62952129804654071142011-04-11T12:06:48.507+05:302011-04-11T12:06:48.507+05:30// உழுகிற நாளில் ஊருக்குப் போனால், அறுக்கிற நாளில்...// உழுகிற நாளில் ஊருக்குப் போனால், அறுக்கிற நாளில் ஆள் தேவையில்லை' என்பார்கள். ஆம், நாம் விதைக்கிற நாள் ஏப்ரல் 13 . அறுக்கிற நாள் மே 13. அறுக்கிற நாள்தான் மே பதிமூன்றே தவிர, அதுதான் வருகிற ஐந்து ஆண்டுகளுக்கு நம்மை பசியில்லாமல் வைத்திருக்கப் போகிறது என்பதை மறக்க வேண்டாம்<br />விவசாயமும், ஜனநாயகமும் ஒன்றுதான். 'எது பயிர், எது களை' என்று விவசாயிக்குத் தெரியும்!//<br />சேவிக்கின்ரேன் ஜீவி. ஜுனியரில் மீண்டும் ஒரு நல்ல பதிவு. <br />வென்ட்ரால் கட்டை விரல் <br />ஓட்டு கேட்க்க/ போட ஊழல் காட்டி சுட்டு விரல் <br />வென்ர பின் மக்கலுக்கு நடுவிரல் <br />நாட்டு நலப்பனிக்கு மொதிர விரல் <br />மாட்டிகொண்டால் சுட்டு விரல் <br /><br />என்ரே தனித்து செயல்படும் விரல்கள், ஐந்தாண்டு திட்டதிரக்கு மட்டும் இரண்டு, ஐந்து என்ட்ரு கூட்டனி வைத்துவிடுகின்ரன. மூன்ராம் கட்சி சூபெர் என்ரே சுட்டு விரலை மடிக்காமல் சுன்டு விரலை மடித்து நாமம் போடும் அரசியல் நாட்டில் பிரந்த பின்னர் 49 ஓ மட்டும் என்ன புதுமை செய்துவிட முடியும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4719239673350305314.post-49373005816181098502011-04-11T11:47:16.250+05:302011-04-11T11:47:16.250+05:30//வருகிற ஐந்து ஆண்டுகளுக்கு நம்மை பசியில்லாமல் வைத...//வருகிற ஐந்து ஆண்டுகளுக்கு நம்மை பசியில்லாமல் வைத்திருக்கப் போகிறது என்பதை மறக்க வேண்டாம்.<br /><br />விவசாயமும், ஜனநாயகமும் ஒன்றுதான். 'எது பயிர், எது களை' என்று விவசாயிக்குத் தெரியும்!//<br /><br />மிகச் சரி. அவசியமான நேரத்தில் அனைவரையும் சிந்திக்க வைக்கும் நல்ல பதிவு.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4719239673350305314.post-21493633256753851462011-04-11T11:36:42.281+05:302011-04-11T11:36:42.281+05:30Chitra said...
//விவசாயமும், ஜனநாயகமும் ஒன்று...Chitra said...<br /><br /> //விவசாயமும், ஜனநாயகமும் ஒன்றுதான். 'எது பயிர், எது களை' என்று விவசாயிக்குத் தெரியும்!<br /><br /> ..... சரியாக சொல்லி இருக்கீங்க.... "எது பயிர்" , " எது களை" என்று தெரியாவிட்டால், நஷ்டம் விவசாயிக்குத்தான்.//<br /><br />'விவசாயிக்கு நஷ்டம் வரக்கூடாது. அது நாட்டுக்கு நல்லதல்ல' என்பதுதானே உங்கள் கருத்து. <br /><br />உங்களுடைய பாராட்டுக்கு நன்றி மேடம்.அமைதி அப்பாhttps://www.blogger.com/profile/11225529156809620351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4719239673350305314.post-30591276744756714872011-04-11T11:33:28.012+05:302011-04-11T11:33:28.012+05:30சென்னை பித்தன் said...
// நல்ல விதைகளாக விதைப்...சென்னை பித்தன் said...<br /><br /> // நல்ல விதைகளாக விதைப்போம்!//<br /><br />நிச்சயமாக. நன்றி சார்.அமைதி அப்பாhttps://www.blogger.com/profile/11225529156809620351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4719239673350305314.post-27470228722574740932011-04-11T11:32:26.012+05:302011-04-11T11:32:26.012+05:30மோகன் குமார் said...
// நூறு பாலோயர்கள் மேல் க...மோகன் குமார் said...<br /><br /> // நூறு பாலோயர்கள் மேல் கண்டதற்கு வாழ்த்துகள்//<br /> <br />வாழ்த்துக்கு நன்றி சார்.அமைதி அப்பாhttps://www.blogger.com/profile/11225529156809620351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4719239673350305314.post-30620799512954758742011-04-11T11:30:58.983+05:302011-04-11T11:30:58.983+05:30மோகன் குமார் said...
//கடந்த தேர்தலில் விஜயகா...மோகன் குமார் said...<br /><br /> //கடந்த தேர்தலில் விஜயகாந்த் கட்சிக்கு ஓட்டுப் போட்டவர்கள் நினைத்திருந்தால், இன்று அந்தக்கட்சி 41 இடம் அ.தி.மு.க. விடம் வாங்கியிருக்க முடியுமா? யாருக்கு ஓட்டுப்போட்டாலும், அது வீணாகிப் போகாது என்பதற்குத் தான் இந்த உதாரணம் சொன்னேன்.//<br /><br /> Yes sir. Correct. Good post. Got to know that our names are also added and we are going to vote !//<br /><br />உங்களுடைய வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்.அமைதி அப்பாhttps://www.blogger.com/profile/11225529156809620351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4719239673350305314.post-7813751840816358222011-04-11T11:13:48.664+05:302011-04-11T11:13:48.664+05:30விவசாயமும், ஜனநாயகமும் ஒன்றுதான். 'எது பயிர், ...விவசாயமும், ஜனநாயகமும் ஒன்றுதான். 'எது பயிர், எது களை' என்று விவசாயிக்குத் தெரியும்!<br /><br /><br />..... சரியாக சொல்லி இருக்கீங்க.... "எது பயிர்" , " எது களை" என்று தெரியாவிட்டால், நஷ்டம் விவசாயிக்குத்தான்.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4719239673350305314.post-1040077471999686042011-04-11T11:13:16.252+05:302011-04-11T11:13:16.252+05:30நல்ல விதைகளாக விதைப்போம்!நல்ல விதைகளாக விதைப்போம்!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4719239673350305314.post-2966560610577802372011-04-11T11:10:02.293+05:302011-04-11T11:10:02.293+05:30நூறு பாலோயர்கள் மேல் கண்டதற்கு வாழ்த்துகள்நூறு பாலோயர்கள் மேல் கண்டதற்கு வாழ்த்துகள்CS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4719239673350305314.post-17813332619718424332011-04-11T11:09:21.702+05:302011-04-11T11:09:21.702+05:30//கடந்த தேர்தலில் விஜயகாந்த் கட்சிக்கு ஓட்டுப் போட...//கடந்த தேர்தலில் விஜயகாந்த் கட்சிக்கு ஓட்டுப் போட்டவர்கள் நினைத்திருந்தால், இன்று அந்தக்கட்சி 41 இடம் அ.தி.மு.க. விடம் வாங்கியிருக்க முடியுமா? யாருக்கு ஓட்டுப்போட்டாலும், அது வீணாகிப் போகாது என்பதற்குத் தான் இந்த உதாரணம் சொன்னேன்.//<br /><br />Yes sir. Correct. Good post. Got to know that our names are also added and we are going to vote !CS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.com