tag:blogger.com,1999:blog-4719239673350305314.post2859770666802846834..comments2023-10-09T20:16:54.704+05:30Comments on அமைதி அப்பா: இதுவல்ல தீர்வு...!அமைதி அப்பாhttp://www.blogger.com/profile/11225529156809620351noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-4719239673350305314.post-68755045873513481772012-01-14T09:10:45.165+05:302012-01-14T09:10:45.165+05:30வருத்தம் தரும் நிகழ்வு. லக்ஷ்மி அவர்கள் சொல்வதையும...வருத்தம் தரும் நிகழ்வு. லக்ஷ்மி அவர்கள் சொல்வதையும் ஆமோதிக்கிறேன்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4719239673350305314.post-51587193584871581632012-01-13T19:05:09.413+05:302012-01-13T19:05:09.413+05:30இந்தச் சம்பவம் நடந்தது எங்கள் ஊர் பக்கத்தில். அன்ற...<b>இந்தச் சம்பவம் நடந்தது எங்கள் ஊர் பக்கத்தில். அன்று ஊரில், காலையில் மக்கள் வெளியே வரவே பயப்பட்டார்கள். சின்ன சின்ன கலவரம், பஸ்ஸை கல் எறிந்து தாக்கினார்கள். ஒரு நண்பர் காலையில் மதுரையில் இருந்து வந்து விட்டார். இரவு மதுரை செல்ல வேண்டும். மாலை 7 மணிக்கு கிளம்பலாம் என்று பார்த்தால் எந்த பஸ்சும் எடுக்கவில்லை. 10 மணி வரை பார்த்து விட்டு புகை வண்டியில் அனுப்பி வைத்தேன். நாங்கள் பட்ட அவஸ்தை இருக்கே! சொல்லி மாளாது.<br />மருத்துவர்களைப் பற்றி உண்மையாக சொல்லி உள்ளீர்கள். நன்றி நண்பரே!<br />இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!<br />அன்புடன் அழைக்கிறேன் :<a href="http://dindiguldhanabalan.blogspot.com/2012/01/blog-post.html" rel="nofollow"><br />"பாராட்டுங்க! பாராட்டப்படுவீங்க!"</a></b>திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4719239673350305314.post-44245724640219494962012-01-13T10:37:49.434+05:302012-01-13T10:37:49.434+05:30மிக சரியான பதிவு சார். உண்மையான கருத்துகள்மிக சரியான பதிவு சார். உண்மையான கருத்துகள்CS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4719239673350305314.post-15566615486361498002012-01-13T07:50:10.743+05:302012-01-13T07:50:10.743+05:30நம்ம வலி, வேதனை சரி செய்யும்போதுதான் டாக்டர்களின் ...நம்ம வலி, வேதனை சரி செய்யும்போதுதான் டாக்டர்களின் பெருமை நமக்கு புரிய வருது டாக்டர்களிலும் நல்லவங்களும் அல்லாதவங்களும் கலந்து தான் இருக்காங்க. பெருமைக்காக டொனேஷன்லாம் கட்டி படிப்பவங்க திரும்பவும் அந்தபணத்தை சம்பாதிப்பதிலேயேதான் குறியா இருப்பாங்க. சேவை மனப்பான்மையுடன் தொழிலில் இறங்குபவங்க பணத்தை பெரிதாகவே மதிப்பதில்லை. நோயாளியின் குறை தீர்ப்பதிலேயே கவனமா இருப்பாங்க.குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4719239673350305314.post-50327287892447407842012-01-12T22:58:50.347+05:302012-01-12T22:58:50.347+05:30காசு பணம் நிறைய சம்பாதிக்கணும்ன்னாக்கூட கைராசி டாக...காசு பணம் நிறைய சம்பாதிக்கணும்ன்னாக்கூட கைராசி டாக்டர்ன்னு பேரெடுத்தாத்தான் முடியும். வெறுமே டாக்டர்னு டிகிரி வாங்கினா மட்டும் சம்பாதிச்சுட முடியாது.<br /><br />அதேமாதிரி இப்பல்லாம் பசங்களும் டாக்டர் படிப்புன்னா கொஞ்சம் யோசிக்கறதும் உண்மைதான். படிச்சு முடிச்சு ப்ராக்டீஸ் ஆரம்பிச்சு, கைராசி டாக்டர்ன்னு பேரெடுத்து, லைஃப்ல செட்டில் ஆகறதுக்கே குறைஞ்சது பத்துப் பதினஞ்சு வருஷம் ஆகிடுது. அதே சமயம் இவங்க நண்பர்கள் குழந்தையும் குட்டியுமா எப்பவோ செட்டில் ஆகிடறாங்க.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.com