tag:blogger.com,1999:blog-4719239673350305314.post4690470550041702460..comments2023-10-09T20:16:54.704+05:30Comments on அமைதி அப்பா: காய்கறிகள் விலை உயர்வது, எதனால்?அமைதி அப்பாhttp://www.blogger.com/profile/11225529156809620351noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-4719239673350305314.post-84544120022419732832011-01-20T10:23:36.997+05:302011-01-20T10:23:36.997+05:30//நிலம் இருக்கிறது. ஆனால், மரமில்லை. மரத்தை பராமரி...//நிலம் இருக்கிறது. ஆனால், மரமில்லை. மரத்தை பராமரிக்க மக்களிடம் மனமுமில்லை. இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் விவசாயத்தின் மீது மக்களுக்கும் அரசுக்கும் அக்கறை இல்லாமல் போனதுதான்.//<br /><br />கரெக்டுதான்..சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4719239673350305314.post-27218243513611161522011-01-19T18:12:18.644+05:302011-01-19T18:12:18.644+05:30காலத்திற்கேற்ற நல்ல கருத்துக்கள். பகிர்வுக்கு நன்ற...காலத்திற்கேற்ற நல்ல கருத்துக்கள். பகிர்வுக்கு நன்றி. <br /><br />நாம் காலாகாலமாக பிறரை கிண்டல், நையாண்டி செய்யவும், சில நேரங்களில் திட்டவும் காய்கறிகளின் பெயர்களை மானாவாரியாகப் பயன்படுத்தியுள்ளோம். உதாரணம்: <br />அடப்போடா புடலங்காய்; ஒரு புடலங்காயும் வேண்டாம்;<br />கத்திர்க்காய்க்கு கை கால் முளைத்தமாதிரி இருக்காடா அவ(ள்);<br />போடா வெங்காயம்; தக்காளி (இதை நினைவுபடுத்தும் ஒரு வசவு மொழி தென் தமிழகத்தில் மிகப் பிரசித்தம்); அவனைப் பார்றா கொத்தவரங்காய் மாதிரி இருக்கான்; இன்ன பிற. <br /><br />கூடவே, ஈ.வெ.ரா. பெரியார் கூட தன் கருத்தரங்களில், கூட்டங்களில் அதிகமாக பிரயோகித்த வார்த்தை 'வெங்காயம்'. <br /><br />அதற்கான விலையை இன்று உண்மையாக நாம் கொடுத்து வருகிறோமோ? <br /><br />sivasankarAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4719239673350305314.post-62022960380735722102010-12-31T23:53:52.856+05:302010-12-31T23:53:52.856+05:30இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். உங்களை வலைச்சரத்தில...இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். உங்களை வலைச்சரத்தில் அறிமுகப் படுத்தி உள்ளேன். வருகை தரவும்.<br /><br />http://blogintamil.blogspot.com/2010/12/blog-post_120.htmlரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)https://www.blogger.com/profile/00279445989898370780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4719239673350305314.post-47362648510902313842010-12-30T21:49:23.040+05:302010-12-30T21:49:23.040+05:30people mentality has grown to such a dimension tha...people mentality has grown to such a dimension that nobody bothers about a single person"s feelings of extreme difficulties.with this all traders (politicians ) enjoy the bussiness.there should be concern,otherwise you cannot expect anything from anybody.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4719239673350305314.post-74072060865914124342010-12-28T11:09:25.627+05:302010-12-28T11:09:25.627+05:30//விவசாயிகள் அதை ரோட்டில் கொட்டி அழிப்பார்கள்//
வ...//விவசாயிகள் அதை ரோட்டில் கொட்டி அழிப்பார்கள்//<br /><br />வெளிநாடுகளில் இம்மாதிரி அதிகம் விளையும் பொருட்களைப் பதப்படுத்தி ஏற்றுமதி செய்வார்கள். அதுபோலச் செய்ய விவசாயிகளுக்கும் போதிய விழிப்புணர்வுமில்லை; அதைச் சொல்லித்தரவும், உதவவும் அரசாங்கத்திற்கும் நேரமில்லை.<br /><br />வீட்டிற்கு ஒரு சிறு காய்கறித் தோட்டம், எவ்வலவு சிறியதாக இருந்தாலும், கண்டிப்பாக வைக்க வேண்டும். இதுதான் தற்போதைய தீர்வு.ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4719239673350305314.post-40936882127215636632010-12-28T08:05:24.897+05:302010-12-28T08:05:24.897+05:30//இப்பொழுதும், அதே நிலம் இருக்கிறது. ஆனால், மரமில்...//இப்பொழுதும், அதே நிலம் இருக்கிறது. ஆனால், மரமில்லை. மரத்தை பராமரிக்க மக்களிடம் மனமுமில்லை. இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் விவசாயத்தின் மீது மக்களுக்கும் அரசுக்கும் அக்கறை இல்லாமல் போனதுதான்.//<br /><br />உண்மைதான் நீங்கள் சொல்லியிருப்பது. இருப்பதை எல்லாம் வெட்டி விட்டு காயும் கனியும் காய்த்து பழுத்து கடைக்கு வரவேண்டுமென எண்ணுகிறோம். விவசாயம் குறையக் குறைய இவற்றின் விலை ஏறுவதைத் தடுக்க இயலாதே:(!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4719239673350305314.post-58607026106082533262010-12-26T08:37:41.162+05:302010-12-26T08:37:41.162+05:30காய்கறி விலை மட்டும்மல்ல.. எல்லா அத்தியாவசிய பொருட...காய்கறி விலை மட்டும்மல்ல.. எல்லா அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரித்து விட்டது.தமிழ்வாசி பிரகாஷ்https://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4719239673350305314.post-68085608429794935652010-12-26T06:11:26.326+05:302010-12-26T06:11:26.326+05:30RVS சொன்னதுபோல ஒருநாள் வந்தால் எவ்வளவு நல்லா இருக்...RVS சொன்னதுபோல ஒருநாள் வந்தால் எவ்வளவு நல்லா இருக்கும்,...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4719239673350305314.post-80286720197493353612010-12-25T22:05:35.165+05:302010-12-25T22:05:35.165+05:30ஒரு இருபது முப்பது வருடங்களுக்கு பிறகு...
"யே...ஒரு இருபது முப்பது வருடங்களுக்கு பிறகு...<br />"யேய்... அவரு யாரு தெரியுமா.. விவசாயம் பார்க்கறாரு.. உனக்கு நாளைக்கு கஞ்சி வேணும்ன்னா அவர் பார்த்து ஏதாவது செஞ்சாதான் உண்டு... மரியாதையா நடந்துக்க... "<br />இது நடக்காமலா போய்விடும்.. பார்ப்போம்.. ;-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4719239673350305314.post-23343837553511658382010-12-25T18:49:23.666+05:302010-12-25T18:49:23.666+05:30காய்கறிகளின் மதிப்பு நம் அரசாங்கத்திற்கு இன்னும் ப...காய்கறிகளின் மதிப்பு நம் அரசாங்கத்திற்கு இன்னும் புரியவில்லை. ஊரில் இருக்கும்போது வீட்டுத் தோட்டத்தில் முருங்கை, கீரை, எல்லாம் இருந்தபோது அதன் மதிப்பு தெரியவில்லை. இப்போ தில்லியில் சில சமயம் 100 ரூபாய் கிலோ கொடுத்து முருங்கைக் காய் வாங்க வேண்டிய நிலை இருக்கும்போது தான் அதன் அருமை எனக்கும் புரிகிறது. எதுவும் கிடைக்காத போதுதான் அதன் அருமை தெரியும் என்பது உண்மை. நல்ல பகிர்வுக்கு நன்றி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4719239673350305314.post-74263044729117973672010-12-25T16:14:40.231+05:302010-12-25T16:14:40.231+05:30//எதிர்காலத்தில், "கையில் பணமிருக்கும், வாங்க...//எதிர்காலத்தில், "கையில் பணமிருக்கும், வாங்க பொருட்கள் இருக்காது" என்று சிலர் அடிக்கடி சொல்வார்கள். அது இப்பொழுதே உண்மையாகி வருவது, நிச்சயம் வேதனைதான்.\\<br /><br />நூறு சதவிகிதம் உண்மை . விவசாயத்தை ஊக்கிவிக்கும் எந்த அரசாங்கமும் நமக்கு கிடைகவில்லை .venkathttps://www.blogger.com/profile/15842124015160693069noreply@blogger.com