tag:blogger.com,1999:blog-4719239673350305314.post5776736318953351180..comments2023-10-09T20:16:54.704+05:30Comments on அமைதி அப்பா: 'கார்' காலம்!அமைதி அப்பாhttp://www.blogger.com/profile/11225529156809620351noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-4719239673350305314.post-70298821194839450952011-02-03T21:11:59.367+05:302011-02-03T21:11:59.367+05:30மதுரை சரவணன் said...
நல்ல வாக்குறுதி கேட்டுள்...மதுரை சரவணன் said...<br /><br /> நல்ல வாக்குறுதி கேட்டுள்ளீர்கள்.. பகிர்வுக்கு நன்றி. வாழ்த்துக்கள்//<br /><br />நன்றி சார்.அமைதி அப்பாhttps://www.blogger.com/profile/11225529156809620351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4719239673350305314.post-88901969428446273152011-02-03T21:11:27.735+05:302011-02-03T21:11:27.735+05:30மணி said...
உங்க கவலை புரியுது சார், முதல் கன...மணி said...<br /><br /> உங்க கவலை புரியுது சார், முதல் கனவு வீடு ஆனா பணம் அதிகமா வேணும் ,<br /> கார் அப்படில்ல அதனால் முதலிடம் ,இன்னும் 10 வருடங்களில் சென்னை வளரும் சார்,//<br /><br />நன்றி சார்.அமைதி அப்பாhttps://www.blogger.com/profile/11225529156809620351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4719239673350305314.post-26041789851011394792011-02-03T21:10:52.600+05:302011-02-03T21:10:52.600+05:30jaisankar jaganathan said...
இதுக்குத்தான் என...jaisankar jaganathan said...<br /><br /> இதுக்குத்தான் என்னை மாதிரி திருச்சில இருக்கனும். ஒரு ட்ராபிக் ஜாம் கூட இல்லாம பொழுது போகும்//<br /><br />இப்படியே போனா சென்னை திருச்சிக்கே வந்துடும் சார். இப்பவே திண்டிவனம் வரை சென்னை வந்துவிட்டது!<br /><br />நன்றி சார்.அமைதி அப்பாhttps://www.blogger.com/profile/11225529156809620351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4719239673350305314.post-43672318197620413532011-02-03T21:08:11.368+05:302011-02-03T21:08:11.368+05:30டக்கால்டி said...
ஓட்டுரிமை இல்லைனா என்ன தல.....டக்கால்டி said...<br /><br /> ஓட்டுரிமை இல்லைனா என்ன தல... கள்ளவோட்டு போட்டு காசாக்கிடுவோம் விடுங்க///<br /><br />நல்ல யோசனை! நன்றி சார்.அமைதி அப்பாhttps://www.blogger.com/profile/11225529156809620351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4719239673350305314.post-39798284010749920652011-02-03T21:07:29.597+05:302011-02-03T21:07:29.597+05:30Lakshmi said...
மும்பைலலாம் இன்னமும் மோசம். வ...Lakshmi said...<br /><br /> மும்பைலலாம் இன்னமும் மோசம். வீட்டுக்கு 2, 3 கார்கள் வைத்திருப்பவர்களும் உண்டு.//<br /><br />தகவலுக்கு நன்றி மேடம்.அமைதி அப்பாhttps://www.blogger.com/profile/11225529156809620351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4719239673350305314.post-31322025994299159272011-02-03T21:06:57.185+05:302011-02-03T21:06:57.185+05:30மோகன் குமார் said...
நேரடி அனுபவத்திலிருந்து ...மோகன் குமார் said...<br /><br /> நேரடி அனுபவத்திலிருந்து எழுதிருக்கீங்க சரி தான்//<br /><br />ஆமாம், நன்றி சார்.அமைதி அப்பாhttps://www.blogger.com/profile/11225529156809620351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4719239673350305314.post-86358200059062667492011-02-03T21:05:40.274+05:302011-02-03T21:05:40.274+05:30வெங்கட் நாகராஜ் said...
சென்னை எவ்வளவோ பரவாயி...வெங்கட் நாகராஜ் said...<br /><br /> சென்னை எவ்வளவோ பரவாயில்லை. சென்னை, பாம்பே, கொல்கத்தா அவற்றின் வாகன எண்ணிக்கையைக் கூட்டினால் எவ்வளவு இருக்குமோ அதை விட தில்லியில் அதிகம் என ஒரு புள்ளி விவரம் படித்ததாய் நினைவு. தில்லியில் அவ்வளவு வாகனங்கள்.///<br /><br />சென்னைவாசிகளை சமாதனப் படுத்திவிட்டீர்கள்.<br />தகவலுக்கு நன்றி சார்.அமைதி அப்பாhttps://www.blogger.com/profile/11225529156809620351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4719239673350305314.post-19041212380399500572011-02-03T21:02:38.105+05:302011-02-03T21:02:38.105+05:30தமிழ்வாசி - Prakash said...
///////வாடகை வீட்...தமிழ்வாசி - Prakash said...<br /><br /> ///////வாடகை வீட்டில் குடியிருந்தாலும் கார் வாங்க வேண்டும் என்கிற சிந்தனை நடுத்தர வர்க்கத்தினரிடையே வந்துள்ளதை என்னால் உணர முடிகிறது. ////இன்றைய காலத்தில் சொந்த வீடு இருப்பதைக் காட்டிலும் சொந்தமாக வாகனம் இருப்பதையே கௌரவம ஆக நினைக்கிறார்கள்..////<br /><br />நன்றி சார்.அமைதி அப்பாhttps://www.blogger.com/profile/11225529156809620351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4719239673350305314.post-4979500143721954442011-02-03T21:02:00.247+05:302011-02-03T21:02:00.247+05:30Chitra said...
"உனக்கு ஓட்டுரிமை இருக்கா...Chitra said...<br /><br /> "உனக்கு ஓட்டுரிமை இருக்கான்னு" நீங்க கேட்கிறது என் காதில் விழுகிறது!<br /> ....ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.... You are putting ideas in our heads.//<br /><br />நன்றி மேடம்.அமைதி அப்பாhttps://www.blogger.com/profile/11225529156809620351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4719239673350305314.post-21718734454222836352011-01-30T21:21:34.438+05:302011-01-30T21:21:34.438+05:30ஆனால் எல்லோருமே கெளரவத்துக்காக கார் வைத்துக் கொள்ள...ஆனால் எல்லோருமே கெளரவத்துக்காக கார் வைத்துக் கொள்ள ஆசைப்படுகிறார்கள் என சொல்லி விட முடியாது. ஒரு அவசர ஆபத்து நேரத்தில், கால் டாக்ஸிக்குக் காத்திருக்க முடியாத சூழலில், கூப்பிடும் இடத்துக்கு வருகிற மாதிரி நம் ஊர் ஆட்டோக்கள் இருப்பதில்லை. தினசரி உபயோகத்துக்கு இல்லாவிட்டாலும் அத்தியாவசிய தேவைக்காகவும் வாங்கி வைத்துக் கொண்டால் என்ன என்கிற பரவலான எண்ணத்துக்கு வங்கிக் கடன்களும் காரணமே.<br /><br />பார்க்கிங். நீங்கள் சொல்கிற மாதிரி மிகப் பெரும் பிரச்சனைதான் குடியிருப்புகளிலும் சரி, தனி வீடுகளில் நிறுத்த இடமின்றி இரவு தெருவை அடைக்கின்ற வாகனங்களாலும் சரி.<br /><br />லக்ஷ்மி சொல்லியிருப்பது போல வீட்டுக்கு 2,3 வண்டிகள் பெங்களூரிலும் சகஜம்.<br /><br />பதிவு வழக்கம் போல நல்ல அலசல்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4719239673350305314.post-71978579867336538432011-01-30T21:16:24.434+05:302011-01-30T21:16:24.434+05:30நல்ல பதிவு. பகிர்ந்திருக்கும் படத்துடன் தொடர்புடைய...நல்ல பதிவு. பகிர்ந்திருக்கும் படத்துடன் தொடர்புடையதாக ஒரு விஷய்ம்... சென்னையின் சராசரி போக்குவரத்து வேகம் 20 kmph என்கிறது இன்றைய TOI, The Crest-ன் தலைப்புச் செய்தி. மேலும் பெங்களூரில் ‘96-ல் 6 லட்சமாக இருந்த கார்களின் எண்ணிக்கை இன்று 40;டெல்லியில் 65; மும்பையில் வருடத்துக்கு 5 லட்சம் அதிகரித்தபடி என்கிறது புள்ளி விவரங்கள்.<br /><br />பெங்களூர் ஹோசூர் சாலை ஃப்ளை ஓவரில் வாகனங்கள் செல்ல கட்டணம் வசூலிக்கிறார்கள். ஏனைய பல நாடுகளில் உள்ளது போல நம் நாட்டு பெரு நகரங்களின் முக்கிய சாலைகளில் தனியார் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படும் நாள் வெகுதொலைவில் இல்லை.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4719239673350305314.post-68960086381078845272011-01-24T20:50:07.283+05:302011-01-24T20:50:07.283+05:30நல்ல வாக்குறுதி கேட்டுள்ளீர்கள்.. பகிர்வுக்கு நன்ற...நல்ல வாக்குறுதி கேட்டுள்ளீர்கள்.. பகிர்வுக்கு நன்றி. வாழ்த்துக்கள்மதுரை சரவணன்https://www.blogger.com/profile/11681465342463716638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4719239673350305314.post-27978747685514432602011-01-22T22:22:44.621+05:302011-01-22T22:22:44.621+05:30உங்க கவலை புரியுது சார், முதல் கனவு வீடு ஆனா பணம் ...உங்க கவலை புரியுது சார், முதல் கனவு வீடு ஆனா பணம் அதிகமா வேணும் ,<br />கார் அப்படில்ல அதனால் முதலிடம் ,இன்னும் 10 வருடங்களில் சென்னை வளரும் சார்,<br />௦மணிhttps://www.blogger.com/profile/11459407567222307642noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4719239673350305314.post-33721143368267728522011-01-22T13:55:32.455+05:302011-01-22T13:55:32.455+05:30இதுக்குத்தான் என்னை மாதிரி திருச்சில இருக்கனும். ஒ...இதுக்குத்தான் என்னை மாதிரி திருச்சில இருக்கனும். ஒரு ட்ராபிக் ஜாம் கூட இல்லாம பொழுது போகும்Anonymoushttps://www.blogger.com/profile/05304055243479785064noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4719239673350305314.post-57208276342637801762011-01-20T22:17:45.414+05:302011-01-20T22:17:45.414+05:30ஓட்டுரிமை இல்லைனா என்ன தல... கள்ளவோட்டு போட்டு காச...ஓட்டுரிமை இல்லைனா என்ன தல... கள்ளவோட்டு போட்டு காசாக்கிடுவோம் விடுங்கடக்கால்டிhttps://www.blogger.com/profile/05634071527253559660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4719239673350305314.post-4124626347438509892011-01-20T20:06:49.364+05:302011-01-20T20:06:49.364+05:30மும்பைலலாம் இன்னமும் மோசம். வீட்டுக்கு 2, 3 கார்கள...மும்பைலலாம் இன்னமும் மோசம். வீட்டுக்கு 2, 3 கார்கள் வைத்திருப்பவர்களும் உண்டு.குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4719239673350305314.post-70497769211441806642011-01-20T12:59:16.317+05:302011-01-20T12:59:16.317+05:30நேரடி அனுபவத்திலிருந்து எழுதிருக்கீங்க சரி தான்நேரடி அனுபவத்திலிருந்து எழுதிருக்கீங்க சரி தான்CS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4719239673350305314.post-71085935036401271322011-01-20T12:24:00.229+05:302011-01-20T12:24:00.229+05:30சென்னை எவ்வளவோ பரவாயில்லை. சென்னை, பாம்பே, கொல்கத...சென்னை எவ்வளவோ பரவாயில்லை. சென்னை, பாம்பே, கொல்கத்தா அவற்றின் வாகன எண்ணிக்கையைக் கூட்டினால் எவ்வளவு இருக்குமோ அதை விட தில்லியில் அதிகம் என ஒரு புள்ளி விவரம் படித்ததாய் நினைவு. தில்லியில் அவ்வளவு வாகனங்கள். <br /><br />பகிர்வுக்கு நன்றி.<br /><br />வெங்கட் நாகராஜ்<br />http://rasithapaadal.blogspot.com/2011/01/blog-post_20.htmlவெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4719239673350305314.post-89004313389760831472011-01-20T11:30:38.549+05:302011-01-20T11:30:38.549+05:30///////வாடகை வீட்டில் குடியிருந்தாலும் கார் வாங்க ...///////வாடகை வீட்டில் குடியிருந்தாலும் கார் வாங்க வேண்டும் என்கிற சிந்தனை நடுத்தர வர்க்கத்தினரிடையே வந்துள்ளதை என்னால் உணர முடிகிறது. ////இன்றைய காலத்தில் சொந்த வீடு இருப்பதைக் காட்டிலும் சொந்தமாக வாகனம் இருப்பதையே கௌரவம ஆக நினைக்கிறார்கள்..தமிழ்வாசி பிரகாஷ்https://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4719239673350305314.post-39771007488063055342011-01-20T10:45:36.576+05:302011-01-20T10:45:36.576+05:30"உனக்கு ஓட்டுரிமை இருக்கான்னு" நீங்க கேட..."உனக்கு ஓட்டுரிமை இருக்கான்னு" நீங்க கேட்கிறது என் காதில் விழுகிறது!<br /><br />....ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.... You are putting ideas in our heads.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.com