நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் தோல்வி பயத்தில் மன உளச்சலில்  இருப்பதும், அதில் ஒரு சிலர் வாழ்வை முடித்துக்கொள்வதாக வரும் செய்திகள் மிகவும் வருத்தமாக உள்ளது.
 பெற்றோரின் அரவணைப்பும், நல்ல அணுகுமுறையும் மட்டுமே இந்தப் பெருந்துயரத்திலிருந்து மாணவர்களைக் காப்பாற்ற முடியும். 
 
  
No comments:
Post a Comment