கடந்த சில வாரங்களாக சரிவர என்னால் எழுத முடியவில்லை. வேலை ஒரு காரணம் என்றாலும், இதே வேலையின் இடையேதான் இத்தனை நாளும் எழுதி வந்தேன். இந்த நிலையில், ஒரு உண்மை இப்பொழுதான் புரிந்தது. அது தமிழ்மணம் திரட்டியின் பங்கு!
இது, எதோ எனக்கு மட்டும் நிகழ்ந்ததாக நான் நினைக்கவில்லை. தமிழ் வலைப்பதிவர்கள் பலருக்கும் இப்படி ஒரு சோர்வு வந்திருக்கலாம். இனி, புதிய உற்சாகத்தோடு பதிவர்கள் சிறந்த படைப்புகளை தமிழ் வலைப்பதிவுலகத்திற்கு தருவார்கள்.
தமிழ்மணத்தின் இந்த அறிவிப்பையும் படித்து முடிந்தவர்கள் உதவலாமே!