திருத்துறைப்பூண்டி, விட்டுக்கட்டி வள்ளுவர் தொடக்கப் பள்ளியின் தலைமையாசிரியர்
திரு க. முருகானந்தம் மற்றும் ஆசிரியை திருமதி ஆ. மணிமலர் தம்பதியினரின் ஒரே வாரிசாகிய செல்வி மு. அபூர்வநிலா அவர்கள் 2022 -ஆம் ஆண்டு MBBS முடித்தவர், தொடர்ந்து மகப்பேறு மற்றும் மகளிர் சிறப்பு மருத்துவத்தில் (DGO) உயர் கல்வியையும் தற்போது முடித்துள்ளார்.
டாக்டர் மு. அபூர்வநிலா MBBS., DGO. அவர்கள் விரைவில் தனது மருத்துவ சேவையை வேதாரண்யம் மற்றும் திருத்துறைப்பூண்டி பகுதி மக்கள் பயனடையும் வகையில் தொடங்கவுள்ளார் என்கிற நற்செய்தியை தங்களுடன் பகிர்ந்துக்கொள்வதோடு, தனது துறையில் முத்திரைப் பதித்து மக்கள் மருத்துவர் என்கிற பெயரையும் புகழையும் பெறவேண்டுமென்று வாழ்த்துவதோடு💐💐💐 இயற்கையிடமும் வேண்டுகிறேன்.🙏🙏
மருத்துவர் எம்பிபிஎஸ் முடித்தபோது, நாம் எழுதிய வரலாற்றுடன் கூடிய வாழ்த்தைப்படிக்க இங்கே செல்லவும்