Friday, January 1, 2010

2010

2010- ஐ நாம் வரவேற்றுக் கொண்டிரிக்கிறோம்.
புத்தாண்டு என்பது எல்லோருடைய வீட்டிலும்
தொலைக்காட்சிப் பெட்டி முன்பே பொழுதைக் கழிப்பதில் தான்
புத்தாண்டுக் கொண்ண்டாட்டம் இருப்பதாக நினைக்கிறோம்.

இந்தப்புத்தாண்டில் நாம் என்ன செய்ய வேண்டும், சென்ற ஆண்டில்
செய்த தவறு என்ன, அதை மீண்டும் செய்யாமலிருப்பது எப்படி போன்றவற்றை
சிந்திக்க நமக்கு நேரம் கிடைப்பதில்லை என்பது மட்டுமே உண்மை.
ஒவ்வொரு புத்தாண்டும் நாம் வாழ்கின்ற ஆண்டுகளில் ஓன்று குறைவதாகவே
நான் கருதுகிறேன், இது எதிர்மறையான எண்ணமில்லை. நம்மை செம்மைப்படுத்திக்கொள்ள
ஒரு வாய்ப்பாக இதை நாம் நினைக்க வேண்டும்.

நல்லதை நினைப்போம்..! நல்லதை செய்வோம்...!

1 comment: