Saturday, July 23, 2011

இனி புதிய உற்சாகத்துடன்...!

கடந்த சில வாரங்களாக சரிவர என்னால் எழுத முடியவில்லை. வேலை ஒரு காரணம் என்றாலும், இதே வேலையின் இடையேதான் இத்தனை நாளும் எழுதி வந்தேன். இந்த நிலையில், ஒரு உண்மை இப்பொழுதான் புரிந்தது. அது தமிழ்மணம் திரட்டியின் பங்கு!

இது, எதோ எனக்கு மட்டும் நிகழ்ந்ததாக நான் நினைக்கவில்லை. தமிழ் வலைப்பதிவர்கள் பலருக்கும் இப்படி ஒரு சோர்வு வந்திருக்கலாம். இனி, புதிய உற்சாகத்தோடு பதிவர்கள் சிறந்த படைப்புகளை தமிழ் வலைப்பதிவுலகத்திற்கு தருவார்கள்.

தமிழ்மணத்தின் இந்த அறிவிப்பையும் படித்து முடிந்தவர்கள் உதவலாமே!

10 comments:

  1. நிச்சயம் உதவுவோம். அது நம் கடமை.

    ReplyDelete
  2. இடுகைகள் அணிவகுத்து வரட்டும் :-)

    ReplyDelete
  3. //ராமலக்ஷ்மி said...

    நிச்சயம் உதவுவோம். அது நம் கடமை.//

    நன்றி மேடம்.

    ReplyDelete
  4. //# கவிதை வீதி # சௌந்தர் said...

    வாங்க... வாங்க...//

    நன்றிங்க..சார்.

    ReplyDelete
  5. //சென்னை பித்தன் said...

    தென்றலாக வாங்க!//

    இது வந்தாச்சு... நன்றி சார்.

    ReplyDelete
  6. //அமைதிச்சாரல் said...

    இடுகைகள் அணிவகுத்து வரட்டும் :-)//

    மிக்க நன்றி மேடம்.

    ReplyDelete
  7. தங்களின் பதிவுகள் தொடரட்டும்

    ReplyDelete