Thursday, October 13, 2011

பிரபல பத்திரிக்கையும் நானும்!

 அண்மையில், நான் ஒரு பதிவு எழுதினேன். அந்தப் பதிவில் தொடர்புடைய செய்தி குறித்து  பிரபல பத்திரிகையில் வந்த செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.


கடந்த 10/10/11 அன்று வெளிவந்த தினமலர் நாளிதழில் குரோம்பேட்டை  திரு வி.சந்தானம் அவர்கள் குறித்து எழுதியிருக்கிறார்கள். இதோ..





                                           
                                           படத்தைக் கிளிக் செய்து படிக்கவும்.


நான்  எழுதிய பதிவை படிக்க இங்கே செல்லவும்.


பி.கு. பெருமைப்பட்டுக் கொள்வதற்காக அல்ல  இந்தப் பதிவு.  இது மாதிரியான செய்திகள் நிறையப் பேரை சென்றடைய வேண்டும் என்பதற்காக மட்டுமே, இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்கிறேன்!

.

14 comments:

  1. பெருமை பட்டு கொள்ளலாம்; தப்பில்லை...
    நல்ல விஷயம் தானே

    ReplyDelete
  2. நல்ல விஷயம் சார்

    ReplyDelete
  3. தங்கள் நோக்கம் உயர்ந்தது
    அதற்கு விளக்கம் தேவையில்லை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. மகிழ்ச்சி சார் (தலைப்பு வைக்கிற வித்தை நல்லா கத்துகிடீங்க)

    ReplyDelete
  5. அருமை..... வாழ்த்துகள் பலரை சென்றடைந்த பதிவுக்கு...

    ReplyDelete
  6. நல்ல விஷயம்தானே வாழ்த்துக்கள் சார்

    ReplyDelete
  7. தொடரட்டும் சமூக அக்கறையுடனான உங்கள் பகிர்வுகள். மனமார்ந்த வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  8. suryajeeva said...

    //பெருமை பட்டு கொள்ளலாம்; தப்பில்லை...
    நல்ல விஷயம் தானே//

    ரொம்ப மகிழ்ச்சி சார். நன்றி.

    ReplyDelete
  9. வைரை சதிஷ் said...

    //nalla vishyam than//

    நன்றி சார்.

    ReplyDelete
  10. நண்டு @நொரண்டு -ஈரோடு said...

    //வாழ்த்துக்கள்.//

    நன்றி சார்.

    ReplyDelete
  11. வைரை சதிஷ் said...

    // nalla vishyam than //

    nanri

    ReplyDelete